advertise here on top
Join yazhnews Whatsapp Community

சர்வகட்சி அரசு மற்றும் உத்தேச தேசிய சபை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு!

உத்தேச தேசிய சபையில் பங்கேற்பதை தவிர்க்க தீர்மானித்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் மற்றும் தேசிய சபை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் போதே அக்கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தேசத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு சாதகமான கொள்கை முடிவிலும் குறுகிய அரசியல் நலன்களைப் பொருட்படுத்தாது எதிர்க்கட்சியாக இருந்து செயற்படுவோம் என அவர்கள் தமது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)




Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.