![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-NYecjXgaA3slW8Z250nsAkAXh0mZJnldyos4EJsmVBQTwLEWlmKsaLABUVgYi8_KslAXGNrWyEspw_qt0QpnIh-SDtpklIknFZjb0WTKqdi7ln3MTWU4rFLTnPo2TqjUPa6mYJpXdQGQ3F9f2hN27Cda0beaC1QYqFlAGkf1iCRIQ7lcTGsx3apmBw/s16000/0B4692EF-9BF0-4546-AC3F-A15E4031426B.jpeg)
ஹோட்டலின் நீச்சல் தடாத்தில் 43 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நீச்சல் தடாகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது கைத்தொலைபேசியில் அவர் தடாகத் குதிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா பயணி தடாகத்தின் அடிப்பகுதியில் தலை மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)