UPDATE: நேற்றிரவு கொழும்பில் ஏற்பட்ட தீப்பரவலினால் பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UPDATE: நேற்றிரவு கொழும்பில் ஏற்பட்ட தீப்பரவலினால் பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

தொட்டலங்க - கஜிமாவத்த பிரதேசத்தில் அடுத்தடுத்து வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (27) இரவு ஏற்பட்ட தீயானது தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றும், 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.