IMF உடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் - ஹர்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF உடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் - ஹர்ஷ

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட செயலணி ஒப்பந்தத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பணம் மீதான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும் அது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் தீர்மானம் எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.