
ஐக்கிய இராச்சியத்தின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை துக்க நாளாகவும், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடவுச்சீட்டுகளை வழங்குவதுடன் தொடர்ந்தும் செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முன் நியமனம் செய்தவர்களுக்கு திங்கட்கிழமை கடவுச்சீட்டு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)