புதிய கடவுச்சீட்டு வழங்கல் திங்கட் கிழமையும் நடைபெறும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய கடவுச்சீட்டு வழங்கல் திங்கட் கிழமையும் நடைபெறும்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமையும் கடவுச்சீட்டு வழங்கல் செயற்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை துக்க நாளாகவும், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடவுச்சீட்டுகளை வழங்குவதுடன் தொடர்ந்தும் செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முன் நியமனம் செய்தவர்களுக்கு திங்கட்கிழமை கடவுச்சீட்டு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.