மக்கள் கோரிக்கைக்கு இணங்க இணைக்கப்பட்ட புதிய ரயில் சேவைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் கோரிக்கைக்கு இணங்க இணைக்கப்பட்ட புதிய ரயில் சேவைகள்!

இந்த வார இறுதியில் ரயில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், பயணிகளின் கோரிக்கைக்கு இணங்க, புதிய ரயில் இயக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கொழும்பு கோட்டை இடையே புதிய புகையிரதத்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே,


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.