இலங்கைக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் - ஆசிய அபிவிருத்தி வங்கி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் - ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால பங்காளியாக இலங்கை இருப்பதாகவும் அவர்களுக்கு நாம் உதவி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கைக்கான ஏனைய நிவாரணப் பொதிகளில் இணைவது குறித்து பரிசீலிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.