பாடசாலை மாணவர்களுக்கு சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களுக்கு சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!

இந்நாட்டில் உள்ள சுமார் பத்து இலட்சம் பாடசாலை மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு அரிசி உதவி வழங்குவதற்கு சீனாவில் இருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அரிசி இருப்பு உத்தியோகபூர்வ விநியோகம் பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78 வீதத்தை உள்ளடக்கும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.