![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIeBGX1u4OgWObfh09K8nLgYWzzr5pooNsT1w2zAofOqBVGakcl03O_mEUjqaKgw791pwPxzQhh8BzETgFONNj7g1OMbOfgZvM5qebPTFwIAg6H5jMLGQ7gRBfllwailf_vazwo3vkLeTjl-nQp7ui931mRGXiQouu-QIYdsLPFZ-_sTl434nKqIT71w/s16000/4048E26B-8D46-4B83-B222-62EF7AB2ED7D.jpeg)
இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் தலைமையிலான தேசியப் பேரவை , பிரதமர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைமை அமைப்பாளர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)