சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கும் தினம் குறித்த மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கும் தினம் குறித்த மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது கடனாளிகளின் ஆதரவு மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது, என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்றைய தினம் கடனாளிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாட்டின் தற்போதைய கடன் நிலைமை மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து கடனாளிகளுக்கு அறிவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.