![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihvXTRLKbun7KOswc7tCHhl7L0B2pFJWZOUXDR-8kHUJnvoEDMLzgyt9T5l__Ovhnt1zlYs8DF8Y37rp9YAXg1SE3kmuBSLE-Buyo0BqJT7M_cRXF4X6NsZaSOushWCSnPuP_gwQuZvU9kOKrz69MD3kHcCN60m3dfrxinHlOhFpbEv8XS7-dcQDpP/s16000/DMT.jpg)
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) நாரஹேன்பிட்டியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும் வேரஹெரவில் உள்ள கிளை அலுவலகத்திலும் அட்டை கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு அறிவிப்பை வெளியிட்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பான அனைத்து கட்டணங்களையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கூறிய அலுவலகங்களில் கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்று கூறியது.
இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த டெபிட் அல்லது கிரெடிட் அட்டையில் பணம் செலுத்தும் முறை அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)