வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!!


மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) நாரஹேன்பிட்டியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும் வேரஹெரவில் உள்ள கிளை அலுவலகத்திலும் அட்டை கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஒரு அறிவிப்பை வெளியிட்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பான அனைத்து கட்டணங்களையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கூறிய அலுவலகங்களில் கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்று கூறியது.


இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த டெபிட் அல்லது கிரெடிட் அட்டையில் பணம் செலுத்தும் முறை அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.