![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilm_zId9z2CqYueQj7PHCdGaE9MZD7dnxJXMiDl-2DFgldvUK9pAIart91aCTTY1rDSTQSxHHig95X_pVdneEkwQcRUi5a2NqwtzQ8RwzUhcTLpFYTCnvORqzucZVwpCDkqahhoWmOlT1fbvMkmq1qEburo5QQSiI5AnOvuwSTubsf8oFmBCLxslPd6Q/s16000/36DCAFD6-4CF8-4E86-BC1C-BD7C859EEAA9.jpeg)
வேரஹெர அலுவலகத்திற்கோ அல்லது அவர் வசிக்கும் மாவட்ட மாவட்ட அலுவலகத்திற்கோ சென்று காலத்தை நீடிக்க முடியும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
ஆர்டர் செய்யப்பட்ட 450,000 சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகள் அடுத்த சில வாரங்களில் நாட்டுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)