அரச ஊழியர்களின் புதிய ஓய்வு வயது தொடர்பான சுற்றறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களின் புதிய ஓய்வு வயது தொடர்பான சுற்றறிக்கை!


அரச ஊழியர்களின் புதிய ஓய்வு வயது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

ஜனவரி 2022 இல், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டது. எவ்வாறாயினும், 2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

உத்தேச ஓய்வூதிய வயதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.