
அதன்படி, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் சில நிறுவனங்களின் தலைவர்கள் பெண் உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரியை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான சுற்றறிக்கை கீழே,
