எலிசபத் மகாராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எலிசபத் மகாராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று (19) வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தேவாயலத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.