![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisMgDLSF-j3kpDQSXdkGD_uO5G_jcx6e9UCwFLfDbcwEBPA_qug01fYOWP34CECRuWn8NmSIPjFytS-owIJU0ka6OGpPlkNrWZ1J0K66Wu4i_owtruPsPCfVo5F68tbj5s4pp_ZeYMi0Hw3RhhmUJBTbCYlYHglQLvTlKP2wkviKh_-6g0nmu0CF-cLA/s16000/CAB44F2C-4D3B-47EE-824C-0C86CB1DB543.png)
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)