
இதன்படி, தற்போது இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், அதிகரிக்க வேண்டுமாயின் அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், திரிபோஷாவில் பிரச்சினை இருப்பதாகவும், அதனைத் தீர்ப்பதற்கு தனியார் துறையினர் பெருமளவு பங்களிப்பார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)