பாடசாலை மாணவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உணவு தொடர்பில் அமைச்சரின் கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உணவு தொடர்பில் அமைச்சரின் கருத்து!

பாடசாலை மாணவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், அதிகரிக்க வேண்டுமாயின் அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், திரிபோஷாவில் பிரச்சினை இருப்பதாகவும், அதனைத் தீர்ப்பதற்கு தனியார் துறையினர் பெருமளவு பங்களிப்பார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.