தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் இன்று (15) முதல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நிறைவடைந்தன.

இதுவரை, உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாமரை கோபுர முதலீட்டில் இணைந்துள்ளதுடன், 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமரை கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதால், 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து உள்ளே செல்ல முடியும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.