இரண்டாம் எலிசபத் ராணி காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாம் எலிசபத் ராணி காலமானார்!

ஐக்கிய இராச்சியத்தின் நீண்ட காலம் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

96 வயதான அவர், 70 ஆண்டுகளாக ஐக்கிய இராச்சியத்தை ஆட்சி செய்தார்.

1952 ஆம் ஆண்டு தனது தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்த பிறகு அவர் அரியணை ஏறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.