பதுளையில் வயோதிப பெண் மற்றும் அவரது மகள் கொடூர கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளையில் வயோதிப பெண் மற்றும் அவரது மகள் கொடூர கொலை!


பதுளை ஹிங்குருகமுவ பிரதேசத்தில் 83 வயதுடைய பெண் ஒருவரும் அவரது மகளும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வயதான பெண்மணி அவரது 55 மற்றும் 62 வயதுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.


இன்று (10) காலை இரு பெண்களும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இத்தாக்குதலில் இருந்து தப்பிய மற்றைய மகள் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.


கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.


குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.