அதிகரித்துச் செல்லும் உணவுப் பொருட்களின் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரித்துச் செல்லும் உணவுப் பொருட்களின் விலை!

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதன்படி, கோழி இறைச்சி, முட்டை, மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 1400 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் முன்பைப் போல் கொள்வனவு செய்ய முடியாமல் தவிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.