
ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வதே அமெரிக்கப் பிரதிநிதியின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)