விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

விவசாயிகளுக்கு வசதியாக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) பிரதானி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வதே அமெரிக்கப் பிரதிநிதியின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.