![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk_xuAhZ4wjhVb9-J9fyi2izOddN4AT_r9yK5LILKtdrWjk5XOu8-_JCyGBD5-0hf86u7Wzp6R2krl7P29_fxsbXand0hTGn1QgdFd9qFjGZ0AOaPOFbERfOChX22EYSayT-T_pSmu3IXttk57OF8I7EPEOvK6UTO0GjnK6leq-nmlPIcUSDpQVSkn/w640-h360/ADB%20bank.jpg)
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், ஆசிய பசுபிக் ஜப்பான் நிதியத்திலிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு, வாழ்வாதார மீட்பு, உணவுக்கான அணுகலை பாதுகாப்பதற்கான அவசர உதவிகள், பாதிக்கப்படுபவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.