QR முறை தேவையற்றது; பல இடங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் கலவரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR முறை தேவையற்றது; பல இடங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் கலவரம்!


அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தேவையற்றது என தெரிவித்து முச்சக்கர வண்டி சாரதிகள் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

5 லீற்றர் எரிபொருளில் ஒரு வாரத்திற்கு தமது வேலைகளை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளனர். 

எனவே, அவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், QR அமைப்பு தேவையற்றது என்றும் கூறியுள்ளனர். 

அந்த இடங்களில் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.