அதிக விலைக்கு விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசருடன் நான்கு பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக விலைக்கு விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசருடன் நான்கு பேர் கைது!


சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ய முற்பட்ட நான்கு சந்தேக நபர்களை எரிபொருள் பவுசருடன் மெகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மெகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பவுசரில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 6600 லீட்டர்கள் டீசல் நிரப்பப்பட்டுள்ளது மற்றும் சந்தேக நபர்கள் ஒரு டீசல் லீற்றரை ரூ. 900 என விற்பனை செய்ய முற்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் இரண்டு தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.