PHOTOS: சிசிர அபேரத்ன என்பவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: சிசிர அபேரத்ன என்பவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம்!


குருநாகல் - புத்தளம் வீதியில் உள்ள ஒர் சிங்கள கிராமத்தில் வாழ்ந்த கல்வி அதிகாரியான சிசிர அபேரத்ன அவா்கள், அல்குர்ஆனை முற்றாக ஓதியவராகவும், தான் மரணித்தால் முஸ்லிம்களது ஜனாசா அடக்கும் முறைப்படி தன்னை அடக்கும்படியும் தனது குடும்பத்தாரிடம் ஏலவே தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை, அவர் மரணித்த பின்னர், அந்தப் பிரதேச மக்கள் அருகில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று தெரிவித்துள்ளதுடன், குறித்த பள்ளி நிர்வாகம் முஸ்லிம்களின் முறைப்படி, பள்ளிவாசலில் ஜனாசா தொழுவித்து அடக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளது.

தகவல் : Ashraf A Samad

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.