VIDEO: தனது காலினால் பரீட்சை எழுதி விசேட சித்தி பெற்ற மாணவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: தனது காலினால் பரீட்சை எழுதி விசேட சித்தி பெற்ற மாணவி!


நடந்து முடிந்த 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையில் தனது காலினால் பரீட்சை எழுதி வர்த்தகப்பிரிவில் 3A சித்திகளை ரஷ்மினி இமேஷா குணவர்தன எனும் மாணவி பெற்றுள்ளார்.


இவர் எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வரும் விசேட தேவைகள் உடைய மாணவி ஆவார்.


மேலும் இவர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.