நாட்டில் எரிபொருள் தொழிலில் ஈடுபடுவதற்கு CPC, LIOC உட்பட மேலும் பல நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் எரிபொருள் தொழிலில் ஈடுபடுவதற்கு CPC, LIOC உட்பட மேலும் பல நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம்!

பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (06) தெரிவித்தார்.

அமைச்சர் ட்விட்டரில் ஒரு குறிப்பைப் பதிவுசெய்து, தொடர்புடைய மதிப்பீட்டைத் தொடங்குவதற்கு முன் இலக்குகள் விளம்பரங்கள் மூலம் தெளிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC உடன் இணைந்து இலங்கையில் பெற்றோலியத் தொழிலில் ஈடுபடுவதற்கு பல நிறுவனங்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.