![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5J1GVVA3vi8sSeYKn2gvPzI5oxoY8xlHGN4lp99L-xBqWdCSvF4oEB-Upp4X6zbHWyjge11SzaV1f7n_n3X5P5fBUoXQbn2m2DF7-wcIlQTgzntXhpkRyLDEIpFljqRFv4XIRZq57s54/s16000/1660127010212712-0.png)
09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அவர்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தளித்தார்.
இந்த கூட்டத்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZK7k5H-3geOjUcNmxmX86LHBcK1u4ByLULMUPjibAlMB-CtgtUOeZyzic3ZDD1rm6V60X7c8pR4wkbkdfJCs8RykjOl06snWcUE4k0nQEHAph5tdvSwcuHqZsZE61ZoAk9Mhfb2PRM4A/s16000/1660126997857791-1.png)