சமூக ஊடக செயற்பாட்டாளர் பத்தும் கெர்னருக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக ஊடக செயற்பாட்டாளர் பத்தும் கெர்னருக்கு பிணை!

சமூக ஊடக செயற்பாட்டாளர் பத்தும் கெர்னருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

பத்தும் கெர்னர் இன்று முன்னதாக அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார். 

வழக்கின் சாட்சியாக இருக்கும் இராணுவ சிப்பாய் ஒருவரால் அவர் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை (28) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்ததையடுத்து பத்தும் கெர்னர் கைது செய்யப்பட்டார். 

பத்தும் கெர்னரின் கைது, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில், கட்டுக்கடங்காத சம்பவங்கள் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையது என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.