advertise here on top
Join yazhnews Whatsapp Community

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் போதைப்பொருள் சம்பந்தமான வழக்கு ஒன்றின் போது சாட்சியமளிக்கும் சாட்சியை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறிவைத்துள்ளார். 

குறி தவறிய நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் மக்களை அச்சுறுத்தியதுடன், மீண்டும் ஒருமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

உயிர்ச்சேதம் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.