க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் முதலாம் இடம் பிடித்தவர்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் முதலாம் இடம் பிடித்தவர்களின் விபரம்!


கம்பஹா - ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன 2021 உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


மட்டக்களப்பு - புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவரகேஷ் உயிரியல் அறிவியலில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


நாரம்மல - மயூரபாத சென்ட்ரல் கல்லூரியைச் சேர்ந்த நெரந்த தில்ஹார குமாரசிங்க, பொறியியல் தொழில்நுட்பப் பாடப் பிரிவில் நாடளாவிய ரீதியில் பட்டியலில் முதலாமிடம் பிடித்துள்ளார்.


பதுளை - கெந்தகொல்ல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இஷார லக்மால் ஹீன்கெந்த கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


கொழும்பு 07 - றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹான் சமரகோன் 2021 உயர்தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். (யாழ் நியூஸ்)


குறிப்பு: இது உங்கள் எதிர்கால வெற்றியை  தீர்மானிக்கும் பரீட்சை அல்ல!


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.