சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட 19,000 லீற்றர் டீசல் கையிருப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மேலும் 4 பேருடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த டீசல் சரக்கு அம்பாறை பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது.
19,000 லிட்டர் என்பது மூன்று சிறிய பவுசர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மேலும் 4 பேருடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த டீசல் சரக்கு அம்பாறை பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது.
19,000 லிட்டர் என்பது மூன்று சிறிய பவுசர்கள் ஆகும். (யாழ் நியூஸ்)