தேவை குறைவு மற்றும் நிலக்கரி மின்நிலையம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள காரணத்தினால், இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு மணி நேரமாக (உச்ச நேரம்) குறைக்கப்பட்டது.
"எதிர்வரும் வாரத்திற்கான மின்வெட்டு, கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்" என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்தார். (யாழ்
"எதிர்வரும் வாரத்திற்கான மின்வெட்டு, கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்" என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்தார். (யாழ்
நியூஸ்)