தேவை குறைவு மற்றும் நிலக்கரி மின்நிலையம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள காரணத்தினால், இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு மணி நேரமாக (உச்ச நேரம்) குறைக்கப்பட்டது.
"எதிர்வரும் வாரத்திற்கான மின்வெட்டு, கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்" என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்தார். (யாழ்
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.