மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பிக்கமுட்பட்ட கைதி கீழே விழுந்து உயிரிழப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பிக்கமுட்பட்ட கைதி கீழே விழுந்து உயிரிழப்பு!


தங்கச் சங்கிலித் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்துள்ளார்.


இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிள் சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.