இன்று (26) தனியார் பஸ் சேவை பாதியளவு குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக டீசல் கிடைக்காத காரணத்தினால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
கடந்த சில நாட்களாக டீசல் கிடைக்காத காரணத்தினால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)