இன்று தனியார் பஸ் சேவைகளில் மந்தம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

இன்று தனியார் பஸ் சேவைகளில் மந்தம்!

இன்று (26) தனியார் பஸ் சேவை பாதியளவு குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டீசல் கிடைக்காத காரணத்தினால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.