![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZVVYPu0NyDmgfo7qTwi45zBC4sK1jl2IlrUEucVg8Jyv1wPVzwNhB0360dcLN8MOiY_MnZEjg4Cz65vCrsgP6StcDqwrLb6dYIzhEDN8bOGoA-zDApqWJDIBPB_eOzUY1POYZhxqeKizWROYG2jJfY8WrhmVmcIMEGuFqhtNjtjnIJJJx4oSifwwzTQ/s16000/4F214A8D-16F5-4CDD-B42F-FC82BAF1932A.jpeg)
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மேல்,தென்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்150மி.மீ இற்கும் அதிகமாக மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இட இடங்களில் 100 மி மீ அளவிலான பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வழிமண்டலவியல் திணைக்களம்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7J9GD1Y9kIV7j2g1F1nN-6ZTy3N2HFBB2nJZhIjC2qSXYVYNfPa_1stNE2rjEmypflA3u5uOkmVqpGsi61EbbcL1V1xL0aXeTskNWsMGr0bcYPUGccLrCQCaKduiSuV8P2J4UxIKtGGY-ZvUne-ZjZdgpZYw6ktaVHQ8jTdKmJ9km2WYoW2WrSxYGkw/s16000/239AB1FF-4222-4140-B0D0-0D85AFE5101D.jpeg)