பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிப்பு!

2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 42,519 இற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 1919 என்ற இலக்கத்தின் மூலம் 24 மணி நேர அரசாங்க தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.