காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை இது தான்!

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தின் பிரதான பிரேரணையான மக்கள் பேரவை மக்களுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட கட்டமைப்பாக இருக்க வேண்டும் என மாற்று இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, போராட்டத்தின் ஒரு படியாக மக்கள் பேரவையின் உருவாக்கம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக “மாற்றத்திற்குறிய இளைஞர் அமைப்பு” இன் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.