கோட்டாபயவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாபயவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணம் செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இவ்வாறான அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.