
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ ரஜாப்தீன்,எம்.டி ரிபாஸ்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர். (சர்ஜுன் லாபீர்)
(யாழ் நியூஸ்)



