கோட்டாபய ராஜபக்ச எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? எப்போது நாடு திரும்புவார்? - முன்னாள் பிரதமர் மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாபய ராஜபக்ச எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? எப்போது நாடு திரும்புவார்? - முன்னாள் பிரதமர் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது இலங்கைக்கு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளரினால் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு திரு.மகிந்த ராஜபக்ச பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி - கோட்டாபய ஏன் நாட்டை விட்டு ஓடிவிட்டார்?

பதில் - ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?

கேள்வி -  மக்கள் தான்

பதில் - யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். மருத்து பரிசோதனைக்காகத்தான் சென்றார். (செக் அப் ஒன்றுக்காக) எனக்கு சொல்லிவிட்டு தான் சென்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.