கொழும்பு - பதுளை இடையிலான பல ர‌யி‌ல் சேவைகள் இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு - பதுளை இடையிலான பல ர‌யி‌ல் சேவைகள் இரத்து!


நிலவும் கடும் மழை காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை ரயில்வேயின் கூற்றுப்படி, 

• கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை, இன்று (ஆகஸ்ட் 05) இரவு 8.30 மணிக்கு புறப்படும் 

• கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, நாளை (ஆகஸ்ட் 06) காலை 5.55 மணிக்கு புறப்படும் 

• கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, புறப்படும் நாளை (ஆகஸ்ட் 06) காலை 8.30 மணி 

• கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, நாளை (ஆகஸ்ட் 06) காலை 9.45 மணிக்கு புறப்படும் 

• பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை, நாளை (ஆகஸ்ட் 06) காலை 5.45 மணிக்கு புறப்படும் 

• பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை, நாளை (ஆகஸ்ட் 06) காலை 8.30 மணிக்கு புறப்படும். 06) 

• பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு, நாளை (ஆகஸ்ட் 06) காலை 10.15 மணிக்கு புறப்படும் அதேவேளை, இன்று (ஆகஸ்ட் 05) மாலை 6.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த விரைவு புகையிரதமும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.