இனம் தெரியாத சடலம் ஒன்று கடற்கரையில் கண்டெடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனம் தெரியாத சடலம் ஒன்று கடற்கரையில் கண்டெடுப்பு!

வத்தளை, திக்ஓவிட்ட கடற்கரையில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் வயதானவர் அவர் 35-40 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.