
இதன்படி, சீர்திருத்தங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பதாக உறுதியளித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவில் செயல்படுத்த ஆதரவு வழங்குமாறும் எரிசக்தி அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)
