இலங்கை மின்சார சபை சிரேஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சர் இடையிலான சந்திப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

இலங்கை மின்சார சபை சிரேஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சர் இடையிலான சந்திப்பு!

இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, சீர்திருத்தங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பதாக உறுதியளித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவில் செயல்படுத்த ஆதரவு வழங்குமாறும் எரிசக்தி அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.