ஜனாதிபதி செயலகத்துக்குள் முதன் முதலாக நுழைந்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி செயலகத்துக்குள் முதன் முதலாக நுழைந்த நபர் கைது!


கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த 38 வயதுடைய நபர் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தக் கைதுக்கு மேலதிகமாக, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைப்புத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.