பெற்றோலிய கூட்டுத்தாபன நடவடிக்கைகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பை அறிவித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பெற்றோலிய கூட்டுத்தாபன நடவடிக்கைகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பை அறிவித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன!

உத்தேச மறுசீரமைப்பு திட்டங்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், குறித்த திட்டங்கள் தொடர்பில் தமக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

டுவிட்டர் பதிவில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு சவால் விடுக்கப்பட மாட்டாது எனவும், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் மறுசீரமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவு கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.