கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பாகிஸ்தான் போர்க்கப்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பாகிஸ்தான் போர்க்கப்பல்!

பாகிஸ்தான் கடற்படையின் 'PNS TAIMUR' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலுக்கு கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.