சீன கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவேற்கச் சென்றவர்கள் யார் தெரியுமா? - இவர்கள் தான் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீன கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவேற்கச் சென்றவர்கள் யார் தெரியுமா? - இவர்கள் தான் !

இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீனக் கப்பலான 'யுவான் வாங் 5' ஐ வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் அந்த இடத்திற்குச் சென்றனர்.

இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் கப்பலின் பயணத்தை சில நாட்கள் தாமதப்படுத்தியது.

ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பேரில் இன்று கப்பல் இலங்கை வந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.