நாட்டை வந்தடையவுள்ள பெட்ரோல் சரக்கு கப்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை வந்தடையவுள்ள பெட்ரோல் சரக்கு கப்பல்!

35,000 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய சரக்கு ஒன்று இன்று (11) இரவு நாட்டை வந்தடையவுள்ளது. 

குறித்த சரக்கு இன்று இரவு கொழும்பு வந்தடையும் மற்றும் நாளை இறக்கப்பட உள்ளது. 

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் சரக்குகளுக்கான கொடுப்பனவுகள் நேற்று நிறைவடைந்தன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.